Arulmigu Shri Karaikandeeswar Temple

Arulmigu Shri Karaikandeeswar Temple

معبد هندو·هند

۴.۸(۷۲)
تماس

درباره

معبد هندو Arulmigu Shri Karaikandeeswar Temple در Tamil Nadu، یکی از مکان‌های مقدس و پرطرفدار برای معابد هندو در این منطقه است. این معبد برای زائران و گردشگران محلی و حتی مسافران خارجی که به دنبال تجربه فرهنگی و روحانی هستند، جایگاه ویژه‌ای دارد. در اطراف معبد، بازارچه‌های سنتی و رستوران‌های کوچک وجود دارد که می‌توانید غذاهای محلی را بچشید. اگر به دنبال آرامش روحی و لحظاتی معنوی هستید، حتماً این معبد را در برنامه سفر خود قرار دهید.

اطلاعات تماس و آدرس

karaikandeswarar temple street، Kanji, Tamil Nadu 606702، هند

اسکن سریع

نظرات

معبد Arulmigu Shri Karaikandeeswar در دل طبیعت، با ۱۳۰۰ سال تاریخ و فضایی آرام و دلنشین، جایگاه ویژه‌ای در دل زائران دارد؛ گردشگران از چشم‌اندازهای خیره‌کننده پاروته مالای، فضاهای وسیع برای تجمع‌های جمعی، و مراسم‌های رنگارنگ مثل راثاساپتی و پانگونی اوتیرام لذت می‌برند. بسیاری از بازدیدکنندگان به‌خاطر ساخت در حال رجاگپورام، حضور آرامگاه‌های معبودان، و حس روحانی که در این معبد حس می‌شود، این مکان را به‌عنوان یک گنجینه معنوی توصیه می‌کنند، در حالی که برخی از آن‌ها به‌سادگی می‌گویند که این معبد “خیلی زیبا و قدیمی” است و تجربه‌ی روحانی بی‌نظیری دارد.

K S Raja gmail

۸ ماه قبل

۴

*சப்த கரை கண்ட சிவாலயங்கள்* காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அந்த ஆலயங்கள் பற்றி இங்கே சிறு குறிப்பாக பார்ப்போம். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார். *காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை* ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அந்த ஆலயங்கள் பற்றி இங்கே சிறு குறிப்பாக பார்ப்போம். *காஞ்சி :* திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள போளூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், செங்கம் நகருக்கு வடமேற்கில் உள்ளது காஞ்சி என்ற திருத்தலம். இதுவே சப்த கரை கண்ட தலங்களில் முதல் தலமாகும். இங்குள்ள இறைவனின் பெயர் ‘கரைகண்டீஸ்வரர்’ என்பதாகும். *கடலாடி :* சேயாற்றின் வடகரையில் அமைந்த, சப்த கரை கண்டீஸ்வரர் தலங்களில் இரண்டாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் திரு நாமம் ‘வன்னீஸ்வரர்’ என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். இங்குள்ள பர்வதமலையின் அடிவாரத்தில், அண்ணாமலையாரின் பாதம் பட்ட இடம் உள்ளது. `கடவுளின் பாதம் பட்ட மலையடி’ என்பது, ‘கடவுளடி’ என்று ஆகி, பின்னர் ‘கடலாடி’ என்றானதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 25 கிலோமீட்டரில் இந்த இடம் உள்ளது. *மாம்பாக்கம்:* சப்த கரைகண்ட தலங்களில் மூன்றாவது இடம் இது. இங்குள்ள இறைவனின் பெயரும் ‘கரைகண்டேஸ்வரர்’ தான். சோழ மன்னர்களால் கட்டப்பட்டது இந்தக் கோவில் என்று கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. மகாவிஷ்ணு, அமுத கலசத்தை பூமிக்கு கொண்டு வந்து, அதையே சிவலிங்கமாக நினைத்து வழிபட்டார். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் கலசம் அடித்துச் செல்லப்பட்டு நிலைபட்ட இடம் ‘கலசப்பாக்கம்’ என்றும், கலசத்தில் இருந்த மாவிலைகள் ஒதுங்கிய இடம் ‘மாம்பாக்கம்’ என்றும், கலசத்தில் கட்டியிருந்த நூல் ஒதுங்கிய இடம் ‘பூண்டி’ என்றும், கலசம் மீது வைக்கப்பட்ட தர்ப்பைப் புல் தங்கிய இடம் ‘பில்லூர்’ என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. மாம்பாக்கத்தைச் சுற்றியே, கலசப்பாக்கம், பில்லூர், பூண்டி ஆகிய ஊர்கள் உள்ளன. போளூரில் இருந்து 19 கிலோமீட்டரில் மாம்பாக்கம் உள்ளது. *தென்மகாதேவ மங்கலம் :* போளூரில் இருந்து 16 கிலோமீட்டரில் உள்ளது, மாதிமங்கலம் எனப்படும் தென்மகாதேவ மங்கலம். இது போளூருக்கும், செங்கத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. எனவே இங்குள்ள இறைவன் ‘மத்திய கரைகண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றுள்ளார். ராஜகோபுரம் இல்லாவிட்டாலும், இரண்டு பிரகாரங்களைக் கொண்ட பெரியகோவில் இதுவாகும். சப்த கரைகண்ட தலங்களில் 4-வது தலம் இது. *எலத்தூர் :* சப்த கரை கண்ட தலங்களில் ஐந்தாவது தலம், எலத்தூர். இது போளூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருக்கோவில் இதுவாகும். இங்குள்ள இறைவனின் திருநாமமும் ‘கரைகண்டேஸ்வரர்’ என்பதுதான். இத்தல இறைவனின் உருவம், சிறிய பாணமாக காட்சி தருகிறது. *பூண்டி:* சேயாற்றின் வடரையில் அமைந்த ஆறாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். போளூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கும் ராஜகோபுரம் இல்லை. இதுவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம்தான். அகத்தியர் கோபத்திற்கு ஆளான இரண்டு அடியார்கள் இங்கு நரியாக இருந்து, ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருபுறமும் இரண்டு கல் நரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதினாறு பட்டைகள் கொண்ட ‘ஷோடச லிங்க’த் திருமேனியுடன் கரைகண்டேஸ்வரர் அருள்கிறார். *குருவிமலை :* காஞ்சிக்கு ஈசானிய பாகத்தில் அமைந்த இந்த இடத்திற்கு ‘குரு மூலை’ என்று பெயர். இதுவே காலப்போக்கில் ‘குருவிமலை’ ஆனதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 3 கிலோமீட்டரில் உள்ளது, சப்த கரைகண்ட தலங்களில் 7-வதாக அமைந்த இந்த தலம். இங்கும் கரைகண்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் வீற்றிருக்கிறார்.

Adhavan Annathurai

۷ سال قبل

۵

#இரதஸப்தமி இரதஸப்தமி பெருவிழா நிகழும் விளம்பி ஆண்டு தை மாதம் 28 தேதி (11/02/19)திங்கள் இன்று #கலசப்பாக்கம் #செய்யாற்றில் ரதஸப்தமி #தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியில், கலசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ #திருமாமுடீஸ்வரர் திருக்கோவியில் #திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ #திருமாமுடீஸ்வரர் மற்றும் #பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அபீதகுஜாம்பாள் உடனுறை ஸ்ரீ அருணாசலேசுவரர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருமாமுடீஸ்வரர் (ம) அண்ணாமலையார் ரிஷப வாகனத்திலே ஆனந்த நடனம் கொண்டு செய்யாற்றில் இறங்கும் அருமையான காட்சி!!! 🙏🙏🙏

Pondy White House

یک سال قبل

۴

இரண்டு கறைகண்டீசுவரர் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளன. 1). காஞ்சி (செங்கம் தாலுக்கா, திருவண்ணாமலை-606702 2). கடலாடி (கலசப்பாக்கம் தாலுக்கா, திருவண்ணாமலை-606601) ஸ்ரீ பார்வதிமலைக்கு எதிரில் உள்ள பழமையான கோயில்)

Vel Azhagan

۴ سال قبل

۴

Very nice place with wonderful natural ambiance. Parvatha Malai view is very beautiful from here. Spacious for community gathering.

P.Logeshvaran pombur

۵ سال قبل

۵

ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சிறப்பு, சுந்தரம் சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது

Kancharla PRABASANKAR G

۵ ماه قبل

۵

Rajagopuram construction is running

E nithish Kumar

۲ سال قبل

۵

Wonder full temple 1300 years olden temple ♥️om namah shivaya ♥️

Ramakrishnan R

۳ سال قبل

۴

Very nice temple Panguni uthiram festival is very famous here

ARUNKUMAR LOGANATHAN

۱۰ سال قبل

۵

Must visit more then 100 years Lord shiva temple

Geetha Duraimurugan

۲ سال قبل

۵

Migavum payamayana koil

Sridhar Panneerselvam

۱۰ سال قبل

۵

Bow U my lord karaikandeswarah(Shiva)!!!

Sathish Mobils

۴ سال قبل

۴

venkat krishnan

۹ سال قبل

۵

Om Nama shivaya....👍

VENKATKRISHNAN KUMAR

تاریخ ویرایش: ۴ سال قبل

۵

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

Svk Devan

۹ سال قبل

۵

Subash Arunagiri

۸ سال قبل

۵

Old Devotional place

வில்வநாதன் கோ

تاریخ ویرایش: ۲ سال قبل

۵

Good

ANANTH G

۹ سال قبل

۴

Ancient temple in kanchiyampathy

Bnb Vsg

۶ سال قبل

۵

Beautiful temple.

sangeetha balachandran

۵ سال قبل

۵

Peaceful treasure ❣️

تماسمسیریابی