Sri Karaneeshwarar Kovil - Saptha Sthana Temple

Sri Karaneeshwarar Kovil - Saptha Sthana Temple

معبد هندو·هند

۴.۶(۳۵۵)
اکنون بسته است· ۰۵:۰۰ باز می‌شود

درباره

سری کارانیشوارار کویل یک معبد هندو است که در مگر می‌شود به عنوان محلی آرامش‌بخش و پر از ارادت شهر محله ملپوره Chennai معرفی شود. این معبد با معماری زیبا و فضاهای معنوی، بازدیدکنندگان را به تجربه‌ای صمیمی و دوستانه دعوت می‌کند. اگر به دنبال جایی برای آرامش، عبادت و آشنایی با مراسم محلی هستید، حتماً سری کارانیشوارار کویل را در برنامه گردش خود بگذارید.

اطلاعات تماس و آدرس

Bazaar Rd, Madhavaperumalpuram, Mylapore, Chennai, Greater Chennai, Tamil Nadu 600004، هند

ساعات کاری

شنبه
بسته۱۱:۳۰ – ۰۵:۰۰
یکشنبه(امروز)
بسته۱۱:۳۰ – ۰۵:۰۰
دوشنبه
بسته۱۱:۳۰ – ۰۵:۰۰
سه‌شنبه
بسته۱۱:۳۰ – ۰۵:۰۰
چهارشنبه
بسته۱۱:۳۰ – ۰۵:۰۰
پنجشنبه
بسته۱۱:۳۰ – ۰۵:۰۰
جمعه
بسته۱۱:۳۰ – ۰۵:۰۰

اسکن سریع

نظرات

ramkumar ranganathan

۶ ماه قبل

۵

1. Sri Karaneeswarar Temple: Worshipped by Sage Vasishta, this 12th century temple is located in the Bazaar street of Karaneeswararpet- the abode of Sri Karaneeswara and Mother Porkodi Amman. The Shivalingam here is in square shape as seen in only Thirukkadaiyur and Kalahasthi. Since Shiva is the ‘reason’ for everything, He is called Karaneeswarar (Karanam in Tamil means reason).

M R

یک سال قبل

۴

One of the Most powerful 7 Shiva temples around Mylapore. The temple is small with Lord Karaneeswarar, Goddess Porkodi Amman, Lord Bhairavar, Lord Ganesh and Lord Murugan, etc. Easy to notice in traffic too. Near the next street Malleeshwarar temple is there. Must visit once in a lifetime. Had a blessed darshan with my family.

Subramani Iyer

۲ سال قبل

۵

KARANEESHWARAM. Beautiful temple. You can easily locate because it is on the road. In mylapore area main big temple is Kapaleeshwerer. However people worship Mailay is Kailay (Mylapore is Kailash). The same day who worship 7 Shiva Temples in this area will get Mukhti. Other than Kapaleeshwarer six temple are shown in one photo. Many temple renovation is going on. I think it will be completed within two months.

Mohanakrishnan Venkatraman

یک ماه قبل

۵

சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் திருக்கோயில்: பெண்களுக்கு செல்வவளமும் நலமும் அருளும் அம்பாள் சந்நிதி மயிலாப்பூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது கபாலீஸ்வரர் திருக்கோயில். பலரும் அறியாதது கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கும் சிவத்தலங்கள் குறித்து. மயிலையில் அமைந்திருக்கும் 7 சிவத்தலங்களையும் “சப்த சங்கரஸ்தலம்’ என்று போற்றவார்கள். அவற்றில் ஒன்று மயிலை காரணீஸ்வரர் திருக்கோயில். மயிலாப்பூர் கச்சேரி சாலையின் கிளைச் சாலையாகப் பிரியும் கடைவீதியில் கச்சேரி சாலையில் இருந்து சுமார் அரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது காரணீஸ்வரர் கோயில். காரணிச் சித்தர் என்ற சித்தர் வழிபட்டதால் ஈசன், ‘காரணீஸ்வரர்’ என்று திருப்பெயர் கொண்டாராம். அம்பிகை, ‘ஸ்வர்ணலதாம்பிகை’ என்றும், ‘பொற்கொடி அம்பிகை’ என்றும் திருப்பெயர் கொண்டாளாம். தன்னை வந்து வழிபடுவோருக்கெல்லாம் பொன்னும் பொருளும் வழங்கி அருள்புரிவதால், அவளுக்கு இந்தத் திருப்பெயர் என்கிறார்கள். இத்தலத்தின் தலபுராணம் மிகவும் சுவாரஸ்யமானது. அந்த நகரில் வேதம் முற்றுணர்ந்த அந்தணச் செம்மலாய் வாழ்ந்து வந்தார் பசுபதி எனும் வேதியர். அவர்தம் தவப்பயனாய்த் தோன்றிய மகன் தனஞ்செயன், பெயருக்கு ஏற்ப அறிவிலும் அழகிலும் சிறந்து விளங்கினான். அவன் வாலிபப் பருவம் எய்தியதும், அழகிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய காந்திசுந்தரம் எனும் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார் பசுபதி. தம்பதியர் கருத்தொருமித்த மனத்தினராய், சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். இருப்பதைக் கொண்டு சிறப்பான முறையில் குடும்பம் நடத்திய மனைவியிடம் தனஞ்செயன் மிகுந்த அன்பு செலுத்தினான். வாழ்க்கையும் இனிதாய்த் தொடர்ந்தது. ஒருநாள், காந்திசுந்தரம் கணிகை ஒருத்தியின் பார்வையில் பட்டுவிட்டாள். காந்திசுந்தரத்திடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அக் கணிகை, முதலில் அவளுடைய அழகைப் புகழ்ந்து பேசினாள். புகழ்ச்சிக்கு யார்தான் மயங்கமாட்டார்கள்? காந்திசுந்தரமும் மயங்கினாள். அடுத்த கட்டமாக, அவளின் கணவன் தனஞ்செயன் கணிகை ஒருத்தியிடம் காமுற்றுக் கிடப்பதாகக் கதை விரித்தாள். கணவனின் பேரில் அவளுக்கு வெறுப்பும் துவேஷமும் முளைவிட விதை விதைத்தாள். பின்பு, அவள் அழகுக்கும் வனப்புக்கும் ‘ம்’ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், பொன்னும் மணியும் காலடியில் குவியும் என்பதாக ஆசை உரம் போட்டாள். தன் கரம் பற்றி வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தவள், இடையிலேயே தடம் மாறி களங்கப்பட்டது தனஞ்செயனுக்குத் தெரிய வந்தது. அழகு மட்டுமின்றி, உயர் பண்புகளும் கொண்டிருந்த தன் மனைவியா இப்படி என்று வருந்தினார். தடம் மாறிப்போன மனைவியைத் தண்டிக்க நினைக்கவில்லை அவன். காரணம், அவள்தான் விதிவசத்தால் தப்பு செய்துவிட்டாள் என்றால், சாஸ்திரம் தெரிந்த தானும் அப்படித் தப்பு செய்யலாமா என்று எண்ணினான். தனது தலைவிதியை எண்ணி வருந்தியவனாக, மனம் பேதலித்த நிலையில் காடுகளில் சுற்றித் திரிந்துகொண்டே, தென்திசை நோக்கி வந்துகொண்டிருந்தான். திருமயிலை திருத்தலத்தை அடைந்த நேரத்தில், அவன் மனம் தெளிவு பெற்றது. கடலோரத்தில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கோபுர தரிசனம் கண்ட அவன், ஆலயத்துள் சென்று ஐயனை நெக்குருகி வழிபட்டான். சாஸ்திர நெறி தவறாமல் வாழும் அவனுக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அசரீரியாக ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, அங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடக் கூறினார். தனஞ்செயனும், சிவபெருமான் குறிப்பிட்ட இடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, பக்தியுடன் பூஜித்து வரலானான். பக்திக்குப் பலன் கிடைப்பதற்கான காலமும் கனிந்தது. தனஞ்செயன் பூஜித்த லிங்கத்தில் இருந்து அம்பிகையுடன் வெளிப்பட்ட சிவபெருமான், அவன் வேண்டும் வரம் யாதெனக் கேட்டார். ”ஐயனே! நின் அருளால் நான் இனிப் பிறவாமை வேண்டும். மேலும், என் மனைவி, பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற வேண்டும் என்ற மதி மயக்கத்தினாலேயே தடம் மாறிச் சென்றாள். எனவே, எந்த ஒரு பெண்ணும் இங்கு வந்து வழிபட்டால், தங்கள் அருளாலும், தேவியின் கருணையினாலும் பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று, அவர்களின் மனம் நிறைவு பெற வேண்டும்” என்று பிரார்த்தித்தான். அப்படியே அருள்புரிந்த ஈசன், அங்கேயே பொற்கொடி சமேதராக காரணீஸ்வரராக கோயில் கொண்டு அருளினார்.

Nilanjan Sen

۴ سال قبل

۴

Kapaleeshwarar Temple is one the most famous Hindu temples in Chennai. Located in Mylapore, this is an ancient temple dedicated to Lord Shiva., The temple has several shrines and open from 5am till 12 noon and again from 4pm till 9pm. It is worth visiting both for the religious significance as well as the architectural beauty. Parking space for cars is limited and entry to the temple is free

RK Senthil

۲ سال قبل

۵

ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் 🛕மயிலாப்பூர். அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒருவனுக்கே. 7 சப்த ஸ்தான சிவன் கோவில்களில் முதல் கோவில். சென்னையில் உள்ள கோயில்கள் என்றால் உடனே நமக்கு நினைவுக்கு வரும் கோயில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் , ஆனால் இந்த மயிலாப்பூர் சுற்றி ஏழு சிவன் கோயில்கள் உள்ளன , இவற்றை சப்த விடங்க சிவ தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன . இந்த கோயில்கள் கபாலீஸ்வரர் கோயிலின் வரலாற்றை தொடர்பு கொண்டது மற்றும் இவை அனைத்தும் பழமையான கோயில்கள் ஆகும் . இந்த பகுதியில் நாம் காண போகும் தலம், ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் . ஐந்து அடுக்கு ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாய் நம்மை வரவேற்கிறது . உள் நுழைந்து சென்றால் பலிபீடம் , கொடிக்கம்பம் மற்றும் நந்தி மண்டபம் ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம் . கருவறை முன் சித்தி புத்தியுடன் விநாயகர் மற்றும் முருகர் சன்னதி உள்ளது . இவர்களை தரிசனம் செய்துவிட்டு நாம் உள் சென்றால் இறைவன் காரணீஸ்வரர் தரிசிக்கலாம் . தாயார் சொர்ணாம்பிகை தனி சன்னதியில் தெற்கு பார்த்து காட்சி தருகிறார் . இக்கோயிலானது வசிஷ்ட மகரிஷி வழிபட்ட கோயிலாகும் . தல வரலாறு : இவ் கோயிலானது சிவபெருமான் அக்னி வடிவில் காட்சி தந்த தலமாகும் . ஒருசமயம் கைலாயத்தில் அம்மை ஈசரிடம் வேதங்களின் உட்பொருளை விளக்குமாறு வேண்டினாள் , பெருமானும் வேத பொருளை கூற , கேட்டு கொண்டிருந்த அம்மை தன் கவனத்தை அருகில் தோகை விரித்தாடும் மயிலின் மீது சென்றது , இதை கண்ட எம்பெருமான் சினம் கொண்டு அன்னையை மயிலாக மாறும்படி சபித்தார் . மயிலாக உருமாறிய பார்வதி தேவி பூலோகம் செல்ல , அவர் கூடவே மகாலட்சுமியும் , கலைமகளும் தாங்களும் மயிலாக மாறி தேவிக்கு துணையாக பூலோகம் வந்தனர் . உமா தேவியார் கபாலீஸ்வரர் கோயிலை தேர்ந்தெடுத்து ஈசனை வழிபட , சரஸ்வதி தேவியார் இந்த காரணீஸ்வரர் கோயிலை தேர்ந்தெடுத்தார் . உலக இயக்கங்கள் அனைத்துக்கும் காரணமானவர் ஈசன் ஒருவரே என்பதை சொல்லும் விதமாக இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வழங்கப்படுகிறது இக்கோயிலானது 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த கோயிலாகும் . சோழர் கட்டமைத்த கோயில் , ஆனால் இப்போது மறு கட்டமைப்பில் பழைய தடம் இல்லை . கருவறை கோஷ்டத்தில் விநாயகர் ,தட்சிணாமூர்த்தி ,விஷ்ணு ,பிரம்மா மற்றும் துர்கா உள்ளார்கள். ஆதி காரணீஸ்வரர் அரசமரத்தடியில் உள்ளார். மற்றும் அருணாச்சலேஸ்வரர் தனியாக உண்ணாமலையோடு உள்ளார் . திறந்திருக்கும் நேரம் : காலை 6 .00 மணி முதல் 11 .00 மணி வரை , மாலை 4 .00 மணி முதல் இரவு 9 .00 மணி வரை செல்லும் வழி : கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 0.50 km தொலைவில் பஜார் சாலையில் சென்றால் இக்கோயிலை அடையலாம் .

Abhi

۹ ماه قبل

۵

Great temple of lord Shiva and mata Parvati.

RAM JV

۶ ماه قبل

۵

The name “Karaneeswarar” comes from karunai (compassion). Legend says Lord Shiva granted liberation to devotees worshipping Him here with devotion and humility.

Radhika Narasimhan

۲ سال قبل

۵

My first time visit to this temple inspite of being born brought up in Chennai. So for SHIVARATHRI, I decided to cover 7 Saptha Sthaana Shiva temples. Though not much photos were allowed to be clicked in the temple, I could get the myth story from the priest. This temple is for those starting spiritual path from Shivarathri. Lord here takes the form of Karunai - also known as Lord of cause. Goddess here is Mata Porkodi amma. Built by Chozha kings, this temple is the 1st abode of Lord shiva located in Mylapore Chennai which happened to be my first stop too.

‪Krishna Kumar (sai decors)‬‏

یک سال قبل

۵

Karaneeswarar Temple, located in Mylapore, Chennai, is a historic temple dedicated to Lord Shiva, worshipped here as Karaneeswarar — the "Lord of Causes." The temple's name reflects Shiva's role as the ultimate cause behind creation. It features traditional Dravidian architecture, with intricate carvings and a towering gopuram. The temple is known for blessing devotees with prosperity and well-being. This sacred site holds deep cultural and spiritual significance, attracting devotees and tourists alike.

‪Vijayakumar “ப விஜயகுமார்” P‬‏

۲ سال قبل

۴

Very good vibration, see in 1 of the photos snake is wrapping the lingam

Madhan Kumar M

تاریخ ویرایش: یک ماه قبل

۵

The temple is very close to the Saidapet railway station. One of the important and historic temples in chennai

vishal sharma

۸ سال قبل

۴

Here Shiva was worshipped by sage Vashishtha. One of the saptasthan kshetram of Mylapore

Anbu Srinivasan

۱۱ ماه قبل

۵

Sri Karaneeswarar is one among the seven must see Shiva temples around Mylapore. Sage Agasthiya, one among the Saptha Rishis, is said to have worshiped this temple. This temple is considered one of the first among the seven Saptha Sthana Shiva Temples.

Saravana Mariyappan

۵ ماه قبل

۵

One of the saptha siva temples in chennai near mylapore.

GOPAL V

یک سال قبل

۵

Historical old temple in mylapore nearby 7 siva temples and 3 Vishnu temples /4 Hanuman temples and many Amman and vinayagar temples..we can see temples in all streets in mylapore

Thilak v

۷ سال قبل

۴

Good atmosphere for Hindu marriage

RAGHURAMAN ONE vivekanandaj1

۵ سال قبل

۵

One of the Sapthasthana Shiva temples around Mylapore.It was one of the Karthik Somvara and the Gurukkals were sincerely arranging for Homa,Sanka abhishegam etc. There is a nice Anhaneyar shrine also in the prakara.

Adaikappan A

۵ سال قبل

۵

ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்) 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து ஈசன் நவக்கிரகங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் திகழ்கிறார், இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வச் செழிப்பு ஏற்படும். All the above tamil lines came as a forward in whatsapp.I have modified few lines. I thank the unknown writer. This temple is one among the Saptha Sivan temple. When your in chennai, you can visit this temple and get blessings of Lord Sivan. it is very special to visit this temple during Sivan ratri. ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻

Sankar Krishnamoorthy

۵ سال قبل

۵

Quiet and Peaceful temple. Situated close to 3 more Shiva temples. Easily accessible from road. Parking might be difficult to find. Park near Virupaksheeshwarar.

مسیریابی